நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழுவை திருப்பரங்குன்றம் தீபத்துாண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘நீதிமன்றம் நியமிக்கும் […]
