ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்; செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை
சென்னை: ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக […]
