பிரதமர் கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுத்ததாக தி.மு.க., அரசு மீது குற்றச்சாட்டு
மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க தி.மு.க., அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது’ என மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார். மதுரை மண்டேலா ரிங் ரோடு பகுதியில் நேற்றுமுன்தினம் […]
