தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் 1,315 கோடி கிலோ அரிய கனிமம்
புதுடில்லி: தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில், ‘மோனசைட்’ என்ற அரிய வகை கனிமம், 1,315 கோடி கிலோ அளவு கண்டறியப்பட்டுள்ளது என, மத்திய அரசு […]
புதுடில்லி: தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில், ‘மோனசைட்’ என்ற அரிய வகை கனிமம், 1,315 கோடி கிலோ அளவு கண்டறியப்பட்டுள்ளது என, மத்திய அரசு […]
லக்னோ: உத்தர பிரதேசத்தில், அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, 68,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து, அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் […]
பெங்களூரு: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் உருது மொழி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில், முதல்வர் […]
புதுடில்லி: ஒரே தவறை தொடர்ந்துசெய்யும் காங்கிரஸ் எம்பி ராகுல், பார்லிமென்டை விட தான் உயர்ந்தவர் என நினைக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். […]
புதுடில்லி: ” இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக […]
புதுடில்லி: டில்லியின் மஜ்னு கா திலா என்ற பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த, 250 தலித் ஹிந்து குடும்பங்களை வெளியேற்ற தடை விதித்த உச்ச நீதிமன்றம், ‘வெறும் குடியுரிமை வழங்குவது மட்டும் போதுமானது […]
வாஷிங்டன்: டில்லியில் உள்ள இந்தியா கேட் போன்று வாஷிங்டன்னிலும் வளைவு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ள அதிபர் டிரம்ப், அது மிகச் சிறந்ததாக இருக்கும் எனக்கூறியுள்ளார். அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, […]
புதுடில்லி: லண்டனில் இருந்து பெங்களூரு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாடு சுவிட்ச்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள […]
பெரம்பலுார்: சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதுாறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது, அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி போலீசில், ஹிந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து முன்னணி மாவட்ட […]
புதுடில்லி: தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன். மாணிக்கவேலை […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes