கொலை முயற்சி வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த நடராஜன் மகன் குருவிக்னேஷ் (வயது 20), முருகன் மகன் பந்தலமகாராஜன்(21), செல்லபாண்டியன் மகன் வினோபாலா(20) ஆகிய 3 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு […]
