குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: 21 நாட்களில் விரைந்து விசாரித்து தீர்ப்பு
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் கடந்த மார்ச் மாதம், 18 மாதக் குழந்தையுடன் தாய் ஒருவர் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது குழந்தையின் தாய்க்கு உறவினரான 30 வயது நபர், குழந்தைக்கு பிஸ்கட் […]
