22 ஆண்டுகள் உறைந்திருந்த கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண்
ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயது பெண்மணி கிறிஸ்டினா ரப்தி. இவருடைய 21 வயது மகன் கடந்த ஆண்டு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஒரே மகனை இழந்து தவித்த […]
ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயது பெண்மணி கிறிஸ்டினா ரப்தி. இவருடைய 21 வயது மகன் கடந்த ஆண்டு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஒரே மகனை இழந்து தவித்த […]
கொச்சி: காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தை தொடர்ந்து, ராஜ்யசபா சுயேச்சை எம்.பி., கபில் சிபலும், தான் ஒரு அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். டில்லி செங்கோட்டையில் நடந்த […]
புதுடில்லி: நாட்டின் எத்தனால் வினியோகத்தில் தானிய அடிப்படையிலான எத்தனால் கிட்டத்தட்ட 70 சதவீதம் பங்களித்திருப்பதாக அனைத்திந்திய டிஸ்டில்லர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆக., மாத நிலவரப்படி நாட்டின் […]
கோவை: கோவையில் பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். கோவை மாநகரில் நேற்று முன்தினம் இரவு 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் […]
கடந்த காலங்களில் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலின் போது, ராமதாஸால் கட்சியின் செயல் தலைவராகவும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டார். பின்னர் […]
மீஞ்சூர், தாலி கட்டும் நேரத்தில் போலீசுக்கு போன் செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருமண வரவேற்பு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வருக்கும், […]
‘நிழலா? நிஜமா?’ தொடரின் முந்தைய பகுதியில், எவ்வளவு ஆயுள் காப்பீடு போதுமானது என்ற கேள்வியை பார்த்தோம். ரூ.1 கோடி என்பது பிரமிப்பூட்டும் தொகையாக தோன்றியது. ஆனால், அதை ஆராய்ந்து பார்த்தபோது, ரூ.1 கோடியின் மதிப்பு […]
லண்டன்: முதல்வர் விஜய் துவக்கி வைக்க… நடிகர் அஜித் காரில் பறக்க, ‘லீ மான்ஸ்’ கோப்பை பந்தயம், தமிழக ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கார் பந்தய பிரியர்களுக்காக ‘லீ மான்ஸ்’ கோப்பை 2016ல் துவங்கியது. […]
திருச்சி/திருநெல்வேலி: லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளனர். திருச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத் […]
சென்னை: தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுதும், சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு உடனடி நடவடிக்கைகளை […]
குயென் டி ஸ்டிரீட்: வியட்நாம் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் இஷாராணி இரண்டாவது இடம் பிடித்தார். வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் […]
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை […]
சென்னை, தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. சென்னை அமைந்தகரை பகுதியில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மின்தடை தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்தடை […]
மாட்ரிட்: ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மாட்ரிட்டில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட், ரயோ வல்லேகனோ அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்காக 14வது நிமிடத்தில் […]
Summary டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரிக்ஸ் மாநாட்டின் […]
திருப்பத்தூர்: பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில் விநாயக […]
சென்னை, திமுக போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிவகாசியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் […]
துடெல்லி, இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதன்முறையாக தேசிய கீதத்திற்கு முன்பாக “வந்தே மாதரம்” பாடல் இசைக்கப்பட்டது. பொதுவாக இந்திய அணியின் சர்வதேச போட்டிகளுக்கு […]
புதுடில்லி: டில்லியில், விடுதி கட்டடம் இடிந்து விழுந்து, ஏழு பேர் பலியானதை அடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட, 67 கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில், மாணவர்கள் விடுதியாக செயல்பட்ட, […]
புதுடில்லி: முதல் ‘டி-20’ போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes