அர்ச்சகர்களுக்கு ஊதிய உயர்வு கடைசி நேரத்தில் அறிவித்தார் மம்தா
கொல்கட்டா: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அர்ச்சகர்களுக்கு கவுரவ ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படும் போன்ற அதிரடி அறிவிப்பு களை, மேற்கு வங்க முதல்வர் […]
