ஏப்.1-ம் தேதி முதல் முட்டைகளில் காலாவதி தேதி கட்டாயம்: உத்தரபிரதேச அரசு அதிரடி
லக்னோ, தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கோழி முட்டைகள், உள்நாடுகளில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில், […]
