திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தனி நீதிபதி விளக்கம்
அரசு தரப்பில், “அப்படியில்லை. நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?” என்று வினவப்பட்டது. அதன்பின் நீதிபதி, “காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஏன் ஆஜராகவில்லை. அவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை. தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்களா, […]
