போடி விரைவு ரயில் இனி வாரந்தோறும் 6 நாட்கள் இயக்கம்
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை சேலம் அதிகாலை 2.55 மணி, நாமக்கல் 3.54 மணி, கரூர் 4.33 மணி, திண்டுக்கல் 5.47 மணி, போடிநாயக்கனூர் 8.50 […]
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை சேலம் அதிகாலை 2.55 மணி, நாமக்கல் 3.54 மணி, கரூர் 4.33 மணி, திண்டுக்கல் 5.47 மணி, போடிநாயக்கனூர் 8.50 […]
இது தான் ‘டேக் அவே’ தேர்தலில் 0.07% தவிர, முழு ஆதரவும் கிம் பக்கமே என்கிறபோது, இந்தத் தேர்தல் ஏன் செய்தியாகிறது என்றால், உட்கட்சி ரீதியாக சில முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் உச்ச […]
சென்னை: “சாதனைகளும், கொள்கைகளும் இல்லாதவர்களே ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்” என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசியதற்கு […]
அரசு தரப்பில், “அப்படியில்லை. நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்?” என்று வினவப்பட்டது. அதன்பின் நீதிபதி, “காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஏன் ஆஜராகவில்லை. அவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை. தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்களா, […]
சென்னை: “மதச்சார்பற்ற கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம்” என அக்கட்சியில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை’ என்பதை அவர் […]
இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் அணியுடன் கம்மின்ஸ் இணையும் வரையில் இந்த சீசனில் அந்த அணியை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கேப்டனாக வழிநடத்துகிறார். அந்த அணியின் துணை கேப்டனாக அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். […]
அரசுத் துறைகளுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளடங்கிய பணிக்குழுக்கள் அமைக்க வேண்டும். அகற்றும் […]
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். இதை வழக்கறிஞர்கள் குழு கண்காணிக்க வேண்டும், […]
எனவே அனைத்து கட்சிகளும் தங்களது பலத்தை மக்கள் மன்றத்தில் தனித்தனியாக நிரூபிக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கக் கூடாது என தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட […]
அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து, சில கேள்விகளை என்னிடம் சிபிஐ அதிகாரிகள் முன்வைத்தனர். அதற்கு முறையான பதிலை வழங்கி இருக்கிறேன். குறிப்பாக சாட்சிகளின் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes