இன்றைய ராசிபலன் (22.03.2026): திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும்..!
கிழமை: ஞாயிறு கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: பங்குனி நாள்: 8 ஆங்கில தேதி: 22 மாதம்: மார்ச் வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று அதிகாலை 02-55 வரை அஸ்வினி பின்பு […]
கிழமை: ஞாயிறு கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: பங்குனி நாள்: 8 ஆங்கில தேதி: 22 மாதம்: மார்ச் வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று அதிகாலை 02-55 வரை அஸ்வினி பின்பு […]
பார்சிலோனா, உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர், “மேஜிஷியன்” என அழைக்கப்படும் ரொனால்டினோ சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய கருத்துகள் கால்பந்து உலகில் பெரிய கவனத்தை பெற்றுள்ளன. மெஸ்ஸிதான் எல்லாக் காலத்திலும் சிறந்த கால்பந்து […]
திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாக இருப்பதுடன், நாளை […]
வாஷிங்டன், வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் பயங்கர போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து, அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி […]
புதுடெல்லி, இந்திய ரெயில்வே பயணிகளுக்கு எளிதான மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் வகையில் ‘ரெயில் ஒன்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி, […]
புதுச்சேரி, தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. […]
சென்னை, சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாக பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
ஐதராபாத், தெலுங்கு திரைப்பட நடிகை ஜோதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக காஸ்டிங் கவுச் குறித்து அவர் வெளிப்படையாக கூறிய கருத்துகள் பெரும் கவனம் பெற்றுள்ளன. அவர் […]
சென்னை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- வாக்காளர்கள் தங்களின் உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். அதில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவதை தடுப்பதற்காக, வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிக்க வேண்டும். இதற்கு […]
சென்னை, சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes