டெங்கு தடுப்பூசிக்கு DCGI அனுமதி
மழைக்காலம் வந்தாலே டெங்கு காய்ச்சல் பற்றிய அச்சமும் அதிகரிக்கிறது. கொசு கடிப்பதால் பரவும் இந்த நோய், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் மாறுகிறது. இந்த நிலையில், டெங்குவைத் தடுக்க QDENGA என்ற புதிய தடுப்பூசி […]
மழைக்காலம் வந்தாலே டெங்கு காய்ச்சல் பற்றிய அச்சமும் அதிகரிக்கிறது. கொசு கடிப்பதால் பரவும் இந்த நோய், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் மாறுகிறது. இந்த நிலையில், டெங்குவைத் தடுக்க QDENGA என்ற புதிய தடுப்பூசி […]
உலகின் முதல் ‘டிரில்லியனர்’ (100 பில்லியன் டாலர் நிகர மதிப்பு கொண்ட நபர்)எலான் மஸ்க் ஆக உள்ளார். உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், தற்போது வரலாற்றில் முதன்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க […]
தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டட […]
கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவைக்கு வருவது என்றாலும், தமிழகத்திற்கு வருவதும் என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி, தனி பூரிப்பு என்பதை […]
சென்னை, மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 7.70 கோடி மதிப்பீட்டில் 10 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை […]
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைதின் சைதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் நவீத். மனைவி நாஜியா […]
சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் […]
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். இது […]
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) மார்க்கண்டேயன் கைது விவகாரத்தில், தற்போது மற்றுமொரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசிய வழக்கில் […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது […]
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தனது அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்தவும், நாணயத்தின் மதிப்பை காப்பாற்றவும் அமெரிக்காவிடம் இருந்து 10 பில்லியன் டாலர் […]
சென்னை: “தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்துக்கு ஒரு புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது […]
தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் பாடகர் என பன்முறை திறமை கொண்ட கங்கை அமரன் முதன் முதலில் ஒரு படத்திற்கு இசையக்கிறேன் என்று செய்தி வந்தபோது தன்னை கிட்டாரை வைத்துவிட்டு […]
இந்த மல்டிபேக்கர் பங்கு தனது முதலீட்டாளர்களுக்கு ஒரே ஆண்டில் 448 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது. இந்திய பங்குச் சந்தையில் தற்போது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த பங்குகளின் செயல்பாடுகள் மிகவும் தீவிரமாக உள்ளன. […]
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யாமணி கிராமத்தில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இப்பள்ளியில், 240 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி நாள்களில்கூட விடுமுறை எடுக்கலாமா என நினைக்கும் மாணவர்களுக்கு […]
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் […]
சென்னை, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு […]
காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான போராட்டங்களுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த இயக்கம் தேசவிரோத சக்திகளால் கைப்பற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் […]
தேசிய தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் சிஜேபி […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes