ஆந்திராவின் அர்னால்ட்ஸ்… இந்தியாவின் பளுதூக்கும் ஜாம்பாவான்களை 3 கிராமங்கள் உருவாக்கியது எப்படி?
வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கிராமத் திருவிழாக்களில், குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ‘சங்கிடி ரல்லு’ (Sangidi Rallu) எனும் பாரம்பரிய வலிமைப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ‘உஸ்தாத்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. உலகம் […]
