சபரிவர்மன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 8 கைதிகள் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் […]
