மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்-கார் மோதல்; நிறைமாத கர்ப்பிணி பலியான சோகம்
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கணவனுடன் பைக்கில் சென்ற நிறைமாத கர்ப்பிணி மனைவி சாலை விபத்தில் பலியானார். இந்த விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு; மதுராந்தகம் அடுத்த மோச்சேரியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(25). […]
