சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னை, சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் […]
சென்னை, சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் […]
கோவை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாக தீர்வுகாண, நாரி அதாலத் திட்டம் பத்து மாவட்டங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் மிஷன் சக்தி திட்டத்தின் […]
இன்றைய பஞ்சாங்கம் பராபவ வருடம் ஆடி மாதம் 12-ந்தேதி செவ்வாய்க்கிழமை நட்சத்திரம்: இன்று பிற்பகல் 3.00 மணி வரை பூராடம், பின்னர் உத்திராடம் திதி: இன்று மாலை 7.32 மணி வரை சதுர்த்தசி, பின்னர் […]
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூகவலைதளத்தில் படங்கள் வெளியிட்ட நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மீனாட்சி கோயில் […]
நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது […]
* EPFO-வின் கருத்துப்படி, EPF என்பது ஓய்வுக்காலத்திற்கான பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாகும். அரசு அறிவிக்கும் வட்டியுடன் சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், காப்பீடு போன்ற கூடுதல் பலன்களும் இதில் கிடைக்கின்றன. ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நீண்டகாலத்தில் […]
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மூன்றாண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, லாகூரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பேரணி நடத்த அவரது கட்சிக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த பேரணிக்கான […]
சென்னை: ”நாங்கள் கேட்ட விளக்கங்களை, சபாநாயகர் பிரபாகர் தந்த பின், நேரில் ஆஜராவது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உரிய முடிவு எடுப்பார்,” என, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். சென்னையில், தலைமை […]
தர்மபுரி, தமிழ்நாட்டின் முக்கிய பட்டுக்கூடு உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழும் தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடியில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பிலான பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை […]
ராஜபாளையம்: ”எனது தொகுதிக்குள் கால் வைக்க விட மாட்டேன்,” என, த.வெ.க., ஒன்றிய செயலரை அமைச்சர் ஜெகதீஸ்வரி அலைபேசியில் மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்த ராஜகுரு […]
“மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்….” என பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படப் பாடலின் வரிகள் நிஜமாகியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வீரியமிக்க போராட்டம், மத்திய கல்வித்துறை மந்திரியாக […]
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் தாமதம்: கோயம்பேடு – ஆலந்தூர் வழித்தடம் திறக்கப்படுவது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். சென்னை பெருநகரப் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக […]
அதாவது இனிமேல் 10 கிலோ சிலிண்டராக இருந்தாலும் சரி அல்லது 5 கிலோ சிலிண்டராக (5 கிலோ ‘சோட்டா’ (Chhotu))இருந்தாலும் சரி, இரண்டும் வெறும் நான்கு மணி நேரத்திற்குள்ளேயே உங்களுக்குக் கிடைக்கும் வகையில் புதிய […]
கோழிக்கோடு, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் அருகே உள்ள வெஸ்ட் மாகி பகுதியில் இயங்கி வரும் ஒரு தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி […]
– டில்லி சிறப்பு நிருபர் – ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாத தமிழகம் உட்பட ஐந்து மாநில தலைமை செயலர்கள் மீது ஏன் […]
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை வென்றது. இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மகளிர் 58 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை […]
ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் ஆண்களுக்கான 100மீ தடைகள் தாண்டி ஓட்டம் (110M HURDLES) தகுதிச் சுற்று நடைபெற்றது. அஷோக் ஷிர்சே இதில் ஹீட் 1-ல் இந்திய […]
கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அமுதா (55 வயது). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் மாடியில் ஏறி, அதனை ஒட்டியபடி […]
கோவை, கோவை குற்றாலம் செல்லும் வழியில் சாடிவயல் யானைகள் முகாம் அமைந்துள்ளது. . இங்கு முத்து, காவிரி, ஜான் மற்றும் சுமங்கலா ஆகிய 4 யானைகள் வனத்துறையின் பராமரிப்பில் உள்ளன. இங்குள்ள இயற்கை சூழலை […]
சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் பஸ் மோதி விபத்தில் மீட்கப்பட்ட வாலிபர் திடீர் உயிரிழப்பு. வேளச்சேரி டி.என்.எச்.பி. காலனியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன். எலக்ட்ரீஷியன். இவரது மகன் தர்ஷன் (வயது 19). இவர், பழைய மாமல்லபுரம் சாலையில் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes