ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு அமைப்பு: அரசு வெளியிட்ட ஆணை ஐகோர்ட்டில் தாக்கல்
சென்னை, உயர் அதிகாரிகள் தாங்கள் அலுவலகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஆர்டர்லி நடைமுறைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என சென்னை […]
