"கருத்துக் கணிப்புகளைக் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் வெல்வோம்" – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
“முதல்வர் கூறியது போல் கருத்துக் கணிப்புகளை எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம். நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து நாங்கள் உழைப்போம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் […]
