கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்
காதலனுடன் இணைந்து மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் உள்ளிட்ட நான்கு பேரை கடலூர் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி […]
