சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்.. ஒட்டுமொத்தமாக எழுந்து நின்ற திமுக எம்எல்ஏக்கள்..!

திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.

சட்டமன்றத்தில் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார். முதலமைச்சர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது எழுந்து நின்று திமுகவினர் முழக்கமிட்டனர். எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று கே.என். நேரு உள்ளிட்ட மூத்த திமுக உறுப்பினர் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதலமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் நடத்த பல்வேறு சம்பவங்களை பட்டியலிடத் தொடங்கினார்.

திமுகவினர் அரசியல் பாராம்பரியத்தை பேசியால் ஓடினாலும் ஓடிவிடுவார்கள் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

சட்டம், ஒழுங்கு சீரழிவு பற்றி பேசுவதற்கு முன் திமுக ஆட்சியை கண்ணாடியில் பார்த்து கொள்வது நல்லது.

Source link