சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை; வளர்க்க அனுமதி கேட்ட மக்கள் – தெலுங்கானாவில் நெகிழ்ச்சி சம்பவம்
ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவில் இருந்து ஒரு பொருளை சிலர் சாலையில் தூக்கி வீசினர். உடனே அந்த ஆட்டோ […]
