சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிவகங்கை திருப்பத்தூர் அருகே அரளிப்பாறையில் பால தண்டாயுதபாணி […]
