கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19, 20-ம் […]
