#BREAKING: ஆதாரம் போதுமா.. திமுகவின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய முதல்வர் விஜய்..!

சத்யாநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்ட அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆதாரம் வேணும்னா பார்லிமெண்டுக்கு போக வேணாம். சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்கு செல்லுங்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்காரியா குழு எழுதிய புத்தகம் இருக்கிறது.

பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் திமுக ஊழல் செய்து வருகிறது. கட்சி நிதிக்கான ஆதாரத்தை வெளியிட்டார் முதல்வர் விஜய்.

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக குறத்து ஆவேசமாக பேசினார்.

3 கோப்புகளை வெளியிட வேண்டும் என திமுக சவால் விட்ட நிலையில், சாம்பிளுக்கே திமுக அரண்டு போனது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். திமுக எதை செய்தாலும் குடும்பத்தோடு தான் செய்வார்கள். கட்சி நிதியைக் கூட சேர்ந்து தான் வாங்கியுள்ளனர்.

கட்சி நிதி என்ற பெயரில் ரூ.10 முதல் ரூ.100 வரை வாடிக்கையாளர்களிடம் சேகரித்தது திமுக.

2 துறையை வெளியிட்டத்ற்கே இப்படி என்றால், மற்ற துறைகளை வெளியிட்டால் திபுக என்னவாகும். ஆதாரம் வேண்டும் எனக் கேட்டார்களே.. ஆதாரம் போதுமா என முதல்வர் விஜய் ஆவேசம்.

தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். திமுக இருக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும் என கர்ஜித்தார் முதல்வர் விஜய்.

Source link