முதல்வர் அறிவிப்பின்படி கருணைப்பணி; நடவடிக்கை இல்லாதது ஏமாற்றுவதற்கு சமம்: உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: முதல்வரின் அறிவிப்பை பின்பற்றி கருணைப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியது. துாத்துக்குடி […]
