சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; இன்று 51 பேர் சரண்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தாரில் ரூ.1.61 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகள் 51 பேர் இன்று (பிப்ரவரி 7) ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தனர். நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் […]
