மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' – சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
திருமணமான பெண்கள், வேறொரு ஆண் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகப் புகார் செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த […]
