`தேர்ச்சி பெற்றும் உதவித்தொகை கிடைக்கவில்லை' – குமுறும் அரசுப்பள்ளி மாணவர்கள்; கவனிக்குமா அரசு?
பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பல்வேறு திறனறித் தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகின்றன. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு […]
