"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" – மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!
குழந்தைகளின் படிப்புக்காக தினமும் இரண்டு மணி நேரம் மகாராஷ்டிரா கிராமத்தில் மொபைல் போன், டிவியை மக்கள் ஆப் செய்து வருகின்றனர். இதற்காக அங்கு பிரமாண்ட மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த […]
