அரியலுார்: ''தமிழகத்தை பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார்,'' என துணை முதல்வர் உதயநிதி
அரியலுார்: ”தமிழகத்தை பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார்,” என துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டினார். தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை; 100 நாள் வேலை திட்டத்தை முடக்குகிறது. இதற்கு, அ.தி.மு.க., […]
