காயம் காரணமாக சீசனை மிஸ் செய்யும் வீரர்கள் யார், யார்?
> ஜோஷ் இங்கிலிஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: திருமணம் காரணமாக விடுப்பில் செல்வதால் பகுதி அளவில் சீசனை தவறவிடுவதாக தகவல் > அதர்வா அன்கோல்கர் – மும்பை இந்தியன்ஸ்: முழங்கால் பகுதியில் ஏற்பட்ட […]
> ஜோஷ் இங்கிலிஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: திருமணம் காரணமாக விடுப்பில் செல்வதால் பகுதி அளவில் சீசனை தவறவிடுவதாக தகவல் > அதர்வா அன்கோல்கர் – மும்பை இந்தியன்ஸ்: முழங்கால் பகுதியில் ஏற்பட்ட […]
இதனால் அவர்களுக்கு (நேட்டோ) ஆபத்து சற்று குறைவுதான். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை இயல்பு நிலைக்கு திறக்க அவர்கள் உதவ முன்வரவில்லை. சிறிய ராணுவ தந்திர நடவடிக்கை மூலம் இதை சாத்தியம் செய்திருக்கலாம். அதற்கு மாறாக […]
சென்னை: பாலியல் புகாரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யாவை போலீஸார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. இவர் சமூக வலைதளங்கள், ஊடக […]
இந்நிலையில் எச்பிசிஎல் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏதும் ஏற்படவில்லை. கூடுதல் சரக்கு கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தை வலுப்படுத்தும். எனவே, வதந்திகளை தவிர்க்கவும். […]
விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையும் சிபிஐ-யும் சம்மன் அனுப்புவது போல, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அமித் ஷா, பழனிசாமியை அழைத்திருக்கிறார். அதிமுக-வும் பாஜக-வும் பரஸ்பரம் சம்மதித்து உருவான கூட்டணியா இல்லை சம்மன் கூட்டணியா? தொகுதிப் […]
நான் தர்மயுத்தம் நடத்தியதும் தவறு. ஜெயலலிதா காலத்தில் கட்சியில் உள்ள பலருக்கும் பொறுப்புகளை வாங்கித் தந்திருக்கிறேன். சில அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கோபப்பட்டபோது, அவரை சமாதானப்படுத்தி பதவியில் தொடர வைத்தேன். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தான் […]
சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை தொழிலாளர் நல தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அவசரசிகிச்சையுடன் […]
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் வேல்முருகனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “கூடுதல் தொகுதிகளையும், எங்கள் கோரிக்கைகளையும் ஏற்காத பட்சத்தில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தைச் […]
அதன்படி, ஆட்டிஸம், பெருமூளை வாதம், கவனச்சிதறல், பிறவி மரபணுக் குறைபாடு, பல்லுறுப்பு முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுகொண்ட தமிழக சுகாதாரத்துறை, அவசர […]
திமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் இதுவரை ஒரு முறை மட்டுமே விசிக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால், திமுக 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes