கந்துவட்டி கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு; சாலை மறியலில் உறவினர்கள்!
கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் சுமை தூக்கும் […]
