ஆடி மாசம் வந்தாலே புதுமணத் தம்பதிகளை ஏன் சேர விட மாட்டாங்க? இதுக்குப் பின்னாடி இருக்கும் காரணம் இது தான்!
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் வழிபாட்டிற்காக மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படும் இந்த காலத்தில், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு போன்ற பல்வேறு விழாக்கள் […]
