“தமிழ்நாட்டின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்”
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ், “காவேரி நீர் தகராறு தொடர்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேல் படுகை மாநிலமான கர்நாடகா, காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் […]
