சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி – அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!
Summary விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையை மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர். தொழிலாளி பலி மாவட்ட வருவாய்த் […]
