காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆஜர்: போலீஸார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை
சென்னை: தவெக எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, அவர்களிடம் 2 மணி […]
