தடை மனுவையும் மீறி அரசு நிலம் பத்திரப் பதிவு? – கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை
கேளம்பாக்கம்: அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று தடை மனு அளித்திருந்த நிலையிலும், மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற்றதாகக் கூறி, கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பொதுமக்களும், பாமகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வண்டலூர் அருகே […]
