தமிழகம் முழுவதும் மனமகிழ் மன்றங்களில் கூட்டு ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: உறுப்பினர்கள் அல்லாதோருக்கும் மதுபானம் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக தமிழகம் முழுவதும் மனமகிழ் மன்றங்களில் கூட்டு ஆய்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமார், உயர் நீதிமன்ற […]
