‘பழநி கோயில் நில மோசடியில் சிபிஐ விசாரணை’ – மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அறிவிப்பு
மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிஸ் குமார், நீதிபதிகள் […]
