காஞ்சியில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 34 பேர் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம்: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் […]
