செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 சிறார்களை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப்படை
திருவள்ளூர்: செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவனை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டு, குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் […]
