செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் ரயில்வே கேட் மூடல்: சாலை துண்டிப்பால் கிராம மக்கள் போராட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு – அரக்கோணம் ரயில்வே தடத்தில் ஆத்தூர் கிராமம், வடபாதி பகுதியை இணைக்கும் முக்கிய ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிர்வாகம் நள்ளிரவில் மூடி, சாலையை தோண்டியதால் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து […]
