குன்றத்தூர்: காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்
குன்றத்தூர்: குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் நடத்திய நடவடிக்கையின்போது, தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற சரித்திரப் பதிவேடு ரவுடி கருப்பு என்கிற தமிழழகு […]
