“அமைச்சர் நிர்மல் குமார் தனது துறை ஊழல் முறைகேடுகளை மறைக்க என் மீது பழி சுமத்துகிறார்” – பி.மூர்த்தி
மதுரை: “தனது துறைகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகளை மறைப்பதற்காக அமைச்சர் நிர்மல் குமார் என் மீது அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்,” என முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மதுரையில் முன்னாள் […]
