“போராடும் மாணவர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியால் சுடுவது இதுவே முதன்முறை” – தேஜஸ்வி கண்டனம்
புதுடெல்லி: “மாணவ போராட்டக்காரர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொண்டு சுடுவது நாட்டிலேயே இதுதான் முதன்முறை.” என பிஹார் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேட்டைக் […]
