காங்கிரசார் உயிரை வாங்குகின்றனர்; அமைச்சர் ராஜகண்ணப்பன் எரிச்சல்
புதுக்கோட்டை: ”காங்கிரசில் ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர்,” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் தி.மு.க., சார்பில், ‘தமிழகம் தலைகுனியாது’ என்ற தலைப்பில், பிரசார பொதுக்கூட்டம், நேற்று […]
