இந்தியாவை விட்டு வெளியேறலாம்: வாட்ஸ் அப், மெட்டாவுக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை
புதுடில்லி: ” இந்தியாவின் அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால், நாட்டை விட்டு வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனங்கள் வெளியேறலாம்,” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ் […]
