ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!
வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணையின்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய். தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான “கான்ஃபிடன்ட் குழுமத்தின்’ (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய் […]
