வளைகுடா நாடுகளில் கட்டுப்பாட்டு அறை திறந்தது மத்திய அரசு; உதவி எண்கள் அறிவிப்பு
நமது நிருபர் போர் பதற்றம் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு திறந்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கட்டுப்பாட்டு […]
