'பெட்டியை வாங்கிக்கொண்டு தி.மு.க., அணியில் சேருவதா?': நயினார் நாகேந்திரன்
திருச்சி: ”பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு தான், தி.மு.க., கூட்டணியில் சேருகின்றனர்,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருச்சியில், வரும் மார்ச் 11ல் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில், […]
